தேங்கிய மழை நீர்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
திருப்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link