ஒவ்வொரு மழைக்கும் இதே நிலைதான் கண்ணீர் வடிக்கும் மக்கள்!

Tue, 13 Aug 2024-11:29 pm,

வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து, மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில், ஒவ்வொரு மழைக்கும் இதே நிலைதான் நீடிப்பதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link