சுங்கச்சாவடியில் கட்டாய வசூல்: லாரி உரிமையாளர்கள் கொதிப்பு!
சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச்சாவடியில் போதிய வசதிகள் இல்லை எனவும், சுங்கச்சாவடிக்கு லாரி உரிமையாளர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், சுங்கச்சாவடி காலாவதியாகி விட்டதாகவும், சுங்கச்சாவடிகளில் முறைக்கேடுகள் நடப்பதாகவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.