போக்குவரத்து விதிமீறல் இளைஞருக்கு நூதன தண்டனை!
நீலாங்கரை அருகே இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய பெண் காவலரின் கையை தட்டி விட்டு ஆபாசமாக பேசியவருக்கு வித்தியாசமான நிபந்தனை ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீலாங்கரை அருகே இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய பெண் காவலரின் கையை தட்டி விட்டு ஆபாசமாக பேசியவருக்கு வித்தியாசமான நிபந்தனை ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link