ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

Mon, 19 Aug 2024-9:33 pm,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link