லாஹோர்:  இரண்டு பேருந்துகள் மோதி 22 பேர் உயிரிழந்தனர் 40 பேருக்கு மேல் பட்டோர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்து 600 கிலோ மீட்டர் தொலைவில் கான்பூர் பகுதியை சேர்ந்த ரஹீம் யார் கான் என்ற இடத்தில் இரு பேருந்துகள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. 


இந்த பயங்கர விபத்தில் 22 பேர் பலியாகினர், 40-க்கு மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.