பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு டியூப் பாதாள ரயில்வே ஸ்டேனில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பெண் ஒரு காயமடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் உஷாராயினர். துப்பாக்கிச்சூடு நடந்த சில மணி நேரத்தில் போலீஸ் வேன்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டன. 


மேலம் அருகில் பான்ட் ஸ்ட்ரீட் ரயில் நிலையம், மற்றும், ஆக்ஸ்போர்ட் சர்க்ஸ் ஸ்டேசன், லண்டன் ரயிவே ஸ்டேசன் ஆகிய ஸ்டேசன்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு பயணிகள் பத்திர வெளியேற்றி மூடப்பட்டன. 


போலீசார் பயங்கரவாத எதிர்ப்படை கமாண்டோக்கள் ரயில் நிலையங்களை சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்த லண்டலில் உள்ள 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.