பாகிஸ்தான் நாட்டின் 18வது பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கிகால் பறிக்கப்பட்ட நிலையில் காலியாக உள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி இடத்திற்கான தேர்தல் இன்று நடந்தது. 


இந்நிலையில் பிரதமர் பதவி வேட்பாளராக, நவாஸ் ஷெரீப் தனது தம்பி ஷாபாஸ் ஷெரீப்பை அறிவித்தார்.


பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் மொத்தம் 342 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் நவாஸ்ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 188 உறுப்பினர்களை கொண்டுள்ளனர். எனவே எனவே ஷாபாஸ் ஷெரீப்காண வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்பட்டது.


ஆனால்  இக்கருத்துக்கு மாறாக இன்று வெளியான தேர்தல் முடிவில் பாகிஸ்தான் நாட்டின் 18வது பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.