அதிர்ச்சி: மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை - 30 குழந்தைகள் பலி

Last Updated : Aug 11, 2017, 08:22 PM IST
அதிர்ச்சி: மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை - 30 குழந்தைகள் பலி title=

மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழப்பு.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் பிஆர்டி மெடிக்கல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல் படுகிறது. 

இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ஸிஜன் பயன் பாட்டிற்க்கான கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படததால், ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

Trending News