டெல்லி துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கைது!

டெல்லியில் இன்று காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Last Updated : Nov 21, 2017, 04:34 PM IST
டெல்லி துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கைது! title=

டெல்லியில் இன்று காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி நிறுவனம் ANI இல் கிடைத்த தகவலின் படி த்வார்கா மோர் மெட்ரோ தூண் 768 ஆகிய இடங்களில் தில்லி மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் இதுவரை காயங்கள்எதுவும் இல்லை எனவும், அந்த இடத்திலிருந்து 100 துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
 

Trending News