டெல்லியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல்!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 3 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 1.140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Dec 30, 2017, 01:54 PM IST
டெல்லியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல்!! title=

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகத்தினை சேர்ந்த ஒரு மாணவனிடம் இருந்து 1.140 கிலோ கஞ்சா மற்றும் மூன்று LSD கறைபடிந்த காகிதத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News