உத்தராகண்ட் கனமழையில் அடித்து செல்லப்பட்ட பாலம்!

உத்தராகண்ட் மாநில பிதோராகர் என்ற இடத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போடப்பட்டுள்ள இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 

Last Updated : Jul 11, 2018, 10:23 AM IST
உத்தராகண்ட் கனமழையில் அடித்து செல்லப்பட்ட பாலம்! title=

உத்தராகண்ட் மாநில பிதோராகர் என்ற இடத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போடப்பட்டுள்ள இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 

 

 

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தீவிர கன மழை பெய்து வரும் காரணமாக உத்தராகண்ட் மாநில டேராடூனில் அனைத்து அரசு பள்ளிகளுக்கு மற்றும் ஆங்கன்வாடி மையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் உத்தராகண்ட் மாநில பிதோராகர் என்ற இடத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போடப்பட்டுள்ள இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 

Trending News