மகாராஷ்டிராவில் 3-ஆம் நாளாக தொடரும் வேலைநிறுத்தம்!

மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்ற மூன்றாவது நாளாக தொடர்கிறது!

Last Updated : Oct 19, 2017, 10:32 AM IST
மகாராஷ்டிராவில் 3-ஆம் நாளாக தொடரும் வேலைநிறுத்தம்! title=

மும்பை: மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்ற மூன்றாவது நாளாக தொடர்கிறது!

வெகுநாட்களாக தங்களக்கு சம்பள உயர்வு வழங்காததால் மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள், கடந்த அக்., 17-ஆம் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் மகாராஷ்டிர மாநில மக்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடங்களுக்கு செல்வதில் பெரும் சிரமத்தினை அனுபவித்து வருகின்றனர். இதனால் நகரம் முழுவதுமே வெறிச்சோடி காணப்படுகின்றது!

Trending News