மகாராஷ்டிராவில் திடீர் தீ விபத்து!

  மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Last Updated : Dec 11, 2017, 06:07 PM IST
மகாராஷ்டிராவில் திடீர் தீ விபத்து! title=

மகாராஷ்டிரா மாநிலத்தின் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் பீம் நகர் அருகே உள்ள தானேவில் ஏற்பட்டுள்ளது.

வீட்டினுள் சிலிண்டர் வெடிப்பால் ஏற்பட விபத்து என்பதால் தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டிருந்தது, பின்பு கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த 4 தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News