மருத்துவமனையில் தீ விபத்து- இருவர் பலி!!

டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்தினை தொடர்ந்து தற்போது, சாய் மருத்துவமனையில்,தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   

Last Updated : Jan 15, 2018, 02:38 PM IST
மருத்துவமனையில் தீ விபத்து- இருவர் பலி!! title=

வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள பரேலி நகரில் அமைந்துள்ள சாய் மருத்துவமனையில் (ICU ) ஐ.கே.யு.வில் முதன்மை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 
இன்று காலை சுமார் 11 மணியளவில் இந்த கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று இரவு,டெல்லி உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது.

Trending News