ரயில்வே துறையில் 2600 பணியிடம்... விண்ணப்பித்துவிட்டீர்களா!

வடக்கு ரயில்வேயில் காலியாகவுள்ள 2600 ட்ராக்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது!

Last Updated : Oct 9, 2018, 10:30 AM IST
ரயில்வே துறையில் 2600 பணியிடம்... விண்ணப்பித்துவிட்டீர்களா! title=

வடக்கு ரயில்வேயில் காலியாகவுள்ள 2600 ட்ராக்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது!

வடக்கு ரெயில்வே ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி... வடக்கு ரயில்வேயில் காலியாகவுள்ள சுமார் 2,600 ட்ராக்மேன் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்களாம் என தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் அக்டோபர் 15, 2018-ஆம் நாள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமாய் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்போர் அறிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்...

  • பதவிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 65 ஆண்டுகள் ஆகும்.
  • வேட்பாளர்களின் கடந்த கால பதிவுகளை (கடந்த 5 வருட சேவையைப் போன்ற தகவல்கள்) ஆராய்ந்து பின்னர் தேர்வுக்குழு பரிசிலினைக்கும்.
  • தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் வடக்கு ரயில்வே மொராதாபாத் பகுதியில் பணியமர்த்தப்படுவார்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் - அக்டோபர் 15, 2018.
  • பணியிடம் குறித்த முழு விபரங்களுக்கு... http://www.rrbcdg.gov.in/ என்ற இணைப்பை பின் தொடரவும்

Trending News