#Metoo விவகாரம்: உண்மை வெல்லட்டும்! மெளனம் கலைத்த வைரமுத்துவின் மகன்!

வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது என கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 29, 2018, 09:30 AM IST
#Metoo விவகாரம்: உண்மை வெல்லட்டும்! மெளனம் கலைத்த வைரமுத்துவின் மகன்! title=

வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது என கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் இந்தியாவில் முதன்முறையாக பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா துவங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த ஒருமாத காலமாக இந்த விவகாரம் உலுக்கி வருகின்றது. 

அந்த வகையில் திரைப்பட பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இந்த பதிவு சினிமா துறையையே உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. 

இந்நிலையில் தற்போது இது குறித்து வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, கருத்து தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 

இவ்வாறு கபிலன் வைரமுத்து கூறியுள்ளார். 

Trending News