அதிகளவில் ஓய்வூதியம் பெற நினைக்கும் ஊழியர்கள் செய்ய வேண்டியவை!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியத்திற்கு தகுதி பெற விரும்பும் ஊழியர்களுக்காக சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 

1 /4

விண்ணப்ப படிவத்துடன் கூட்டு பிரகடனம், போன்ற பிற துணை ஆவணங்களை பயன்படுத்தி முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  

2 /4

FO விவரங்கள் மற்றும் முதலாளிகளின் விவரங்கள் பொருந்தும் வழக்குகள், நிலுவைத் தொகைகள் கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகையை டெபாசிட் செய்ய/டிரான்ஸாக்ஷன் செய்ய APFC/RPFC-II/ RPFC-I ஆல் ஆர்டர் அனுப்பி வைக்கப்படும்.  

3 /4

பொருந்தாத வழக்குகள், APFC/ RPFC-II மூலம் முதலாளி மற்றும் பணியாளர்/ஓய்வூதியம் பெறுபவருக்குத் தெரிவிக்கப்படும்.  

4 /4

விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்ய அவர்களுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.