ஐபிஎல் ஏலம்: இந்த 5 இந்திய வீரர்களுக்கு எக்கச்சக்க டிமாண்ட்?

ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலத்தில் அதிக தொகையில் ஏலம் போக வாய்ப்புள்ள இந்திய வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.

  • Dec 17, 2023, 16:00 PM IST

 

 

17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நாளை மறுதினம் (டிச.19) நடைபெறுகிறது. இந்த ஏலம் முதன்முதலாக இந்தியாவுக்கு வெளியே துபாயில் நடைபெறுகிறது. 

 

 

 

1 /7

2 /7

அனைத்து 10 அணிகளும் 77 இடங்களை ஏலத்தில் நிரப்ப உள்ள நிலையில், இந்த 5 வீரர்களுக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த 5 வீரர்களை இங்கு காணலாம்.   

3 /7

விவரந்த் சிங்: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவரை 2022 ஏலத்தில் ஹைதராபாத் அணி 2.6 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அப்போதும், இப்போதும் அவரின் அடிப்படை தொகை ரூ. 20 லட்சம் ஆகும்.   

4 /7

ஷாருக் கான்: தமிழ்நாடு வீரரான இவர் 2022ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் 5.25 கோடி ரூபாயில் எடுத்தது. இவரை சென்னை, குஜராத் அணிகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.   

5 /7

மனீஷ் பாண்டே: டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மனீஷ் பாண்டேவுக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை. சென்னை இவரை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. 

6 /7

ஹர்ஷல் படேல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டெத் பவுலராக இருந்த ஹர்ஷல் படேல் விடுவிக்கப்பட்டர். அவரை குறைந்த விலையில் ஆர்சிபியே எடுக்கலாம் அல்லது பல அணிகள் எடுக்க வாய்ப்புள்ளது.   

7 /7

ஷர்துல் தாக்கூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என அடுத்தடுத்து சென்ற ஷர்துல் தாக்கூர் தற்போது ஏலத்தில் வந்துள்ளார்.