Independence Day: மூவர்ணக் கொடியில் ஜொலிக்கும் கோல்கொண்டா கோட்டை

Independence Day 2022 at Golconda Fort: சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக மூவர்ணக் கொடியை முன்னிறுத்தும் நாட்டுப்பற்று

ஹைதராபாதில் உள்ள கோல்கொண்டா கோட்டை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. நாட்டின் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் கோல்கொண்டா கோட்டை...

 

1 /5

இந்தியா சுதந்திரம் பெற்ற 13 மாதங்களுக்கு பிறகு இந்தியாவுடன் இணைந்த ஹைதராபாதின் சுதந்திர தின கொண்டாட்டங்கள்  

2 /5

ஆபரேஷன் போலோ மூலம் இந்தியாவுடன் இணைந்தது ஹைதராபாத் சமஸ்தானம்

3 /5

இந்திய சுதந்திரத்தின்போது சமஸ்தானமாக தனியாக இருந்தது ஹைதராபாத்

4 /5

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பின் இந்தியாவுடன் இணைந்தது

5 /5

ஒன்றிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியானது ஹைதராபாத்