வாழ்வும் வளமும் அருளும் தெய்வங்களின் சனிக்கிழமை தரிசன உலா

அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அணுவையே ஆட்சி செய்யும் தெய்வத்தை உள் கடந்து தரிசிக்கலாம். உள் கடந்து மட்டுமல்ல, அலங்காரங்களுடன், அலங்காரம் இல்லாமல் என எப்படி தரிசித்தாலும், சிந்தையில் நிறுத்தினால் தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும்.

தெய்வ வழிபாடு, மனதுக்கு அமைதி தருவது, வாழ்வில் நிம்மதியை தருவது. எந்நாளும் இறைவனை தரிசிப்பது புண்ணியம். அதிலும் சனிக்கிழமையன்று தெய்வ தரிசனம் முக்கியமானது...

Also Read | எந்த தெய்வத்திற்கு என்ன வகை உணவு விரும்பமானது? தெரியுமா?

1 /8

2 /8

3 /8

4 /8

5 /8

6 /8

7 /8

8 /8