ஃபார்முலா இ கார் ஓட்டிய முதல் இந்தியப் பெண்

Last Updated : Apr 29, 2017, 02:57 PM IST
ஃபார்முலா இ கார் ஓட்டிய முதல் இந்தியப் பெண் title=

பார்சிலோனாவில் நடந்த கார்ப் பந்தயத்தில் ஃபார்முலா இ பந்தயக் காரினை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையினைப் குல் பனாங் பெறுகிறார்.

கார்கள் மீது தீராக் காதல் கொண்ட குல் பனாங் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் நடந்த ’மஹிந்திரா ஃபார்முலா இ கார்ப் பந்தயம் போட்டியில் பங்கேற்று எம்-4 எலக்ட்ரோ பந்தயக் காரில் போட்டியில் கலந்துகொண்டார். 

இந்தக் கார்ப் பந்தயத்தில் பங்கேற்பதற்காகவே குல் பனாங் சிறப்புப் பயிற்றுநர் மூலம் உணவு, உடற்பயிற்சி, பந்தயப் பயிற்சி எனப் பல கட்டமாகப் பயிற்சி எடுத்த பின்னரே பங்கேற்றுள்ளார்.

Trending News