ஐபிஎல் 2019: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்ற வீரர்கள் யார்?

ஐபிஎல் 12 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2018, 03:45 PM IST
ஐபிஎல் 2019: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்ற வீரர்கள் யார்? title=

அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி: 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 13 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 10 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 23 வீரர்கள் இடம் பெற்றுள்ளன. 

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:-
1. வருன் சக்கரவர்த்தி
2. சாம் குரான்
3. முகமது ஷமி
4. பிரப்சிம்மன் சிங்
5. நிக்கோலஸ் புரான்
6. மோயஸ் ஹென்றிக்குஸ்
7. ஹார்டஸ் விலோஜென்
8. தர்சன் நான்காவது
9. சர்ஃப்ராஸ் நவ்ஷத் கான்
10. அர்ஷீத் சிங்
11. அக்னிவேஷ் அய்ச்சி
12. ஹர்பிரெட் ப்ரா
13. முருகன் அஸ்வின்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-
ரவிச்சந்திரன் அஸ்வின், லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை, மாயங்க் அகர்வால், அன்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான், கருன் நாயர், டேவிட் மில்லர், மன்டிப் சிங்.

 

 

Trending News