தாமிரபரணி தாத்தாவிற்கு அஞ்சலி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

Last Updated : Aug 1, 2017, 12:20 PM IST
தாமிரபரணி தாத்தாவிற்கு அஞ்சலி தெரிவித்த அன்புமணி ராமதாஸ் title=

தாமிரபணி நதியை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்திய 'தாமிபரபரணி போராளி' தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த நயினார் குலசேகரன் உடல் நலக்குறைவால் காலமானார். அவர்களது மறைவிற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-

 

 

"தாமிரபரணி தாத்தா நயினார் குலசேகரன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி. அவரின் கனவை நனவாக்க அனைவரும் உறுதி ஏற்போம். #RIP"

என குறிபிட்டுள்ளார்.

Trending News