#Photo தை திருநாளை கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியூ தமிழக மக்களுடன் சேர்ந்து பொங்கல் திருநாளை கொண்டாடினார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Last Updated : Jan 17, 2018, 04:03 PM IST
#Photo தை திருநாளை கொண்டாடிய கனடா பிரதமர் title=

பொங்கல் திருநாள் உலகமெங்கும் வகிக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகர்கள் மட்டும் மற்ற மதத்தினரும் சிறப்பாக கொண்டாடப்படுகிறார்கள்.

அந்த வகையில் கனடாவில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழக மக்களுடன் சேர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியூ பொங்கல் திருநாளை கொண்டாடினார். அவர் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றார். 

இதைக்குறித்து அவர் தனது ட்விட்டார் பக்கத்தில், இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். மேலும் தாம் பங்கேற்ற தை பொங்கல் விழாவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

 

 

 

Trending News