Tirumala Tirupati Devasthanam: அக்டோபர் 28-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலை மூட திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
திருப்பதியில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவ விழாவையொட்டி சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, 100 பேருந்துகளை இயக்க, விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பேருந்தை அடையாளம் தெரியாத நபர் திருடியுள்ள நிலையில், சார்ஜ் தீர்ந்ததால் பேருந்து நடுவழியில் நின்றுவிட்டது. அங்கிருந்த தப்பிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என எழுதி கொடுக்கும்பட்சத்தில், திருப்பதி கோயிலில் இலவசமாக விஜபி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுக்கள் இது வரை, கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பு உருவாக்கும் நந்தினி நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்தது.
சந்திரயான்-3: வியாழன் அன்று, சந்திரனுக்கு இந்தியாவின் மூன்றாவது பயணத்தை முன்னிட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் அதன் வெற்றிக்காக திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.
திருமலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பக்தர்கள் தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருப்பதை குறைப்பதற்காகவும் பல மாற்றங்களை கொண்டு வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
RBI Penalise Tirupati Balaji: திருப்பதி கோயிலில் காணிக்கையாக வந்த 30 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காத விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
திருப்பதியில் மீண்டும் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் எப்போது வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அனைத்து வகையான டிக்கெட்டுகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இனி திருமலை செல்லும் பக்தர்கள் ஆதார் இல்லாமல் ஏழுமலையானை தரிசக்க முடியாது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம் என நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.