குழந்தைகள் 5 மற்றும் 15 வயதை அடையும் போது அவர்களின் பத்து விரல்கள், கருவிழி மற்றும் முக புகைப்படம் ஆகியவற்றின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க வேண்டும் என்று யூஐடிஏஐ தெரிவித்துள்ளது.
பணியின்போது ஊழியர்கள் தவறு செய்தாலோ, வேலையில் அலட்சியம் காட்டினாலோ அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி போன்ற நன்மைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
அரசு நடைமுறைப்படுத்தவிருக்கும் திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலையில் உங்களது வாகனம் எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்கிறதோ அந்த தூரத்திற்கு ஏற்ப மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் முதலீட்டாளர்கள் 10 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதந்தோறும் ரூ 18500 ஓய்வூதியமாக பெற்று பலனடைய முடியும்.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) நிறுவனம் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டை வைத்திருக்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகும் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துகொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய வாரியத்தின் இறந்த ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற எதையாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் வங்கிகளுக்கோ அல்லது தலைமை தபால் நிலையங்களுக்கோ தான் செல்ல வேண்டிய தேவையில்லை.
நவராத்திரியையொட்டி நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது டிஏ உயர்வும், ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பரில் பிஎஃப் கணக்குகளுக்கான வட்டி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.