மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக்கூடும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.
பெண்களுக்கான தங்கமகள் சேமிப்பு திட்டத்தை போன்றே, ஆண்களுக்கென்றும் அஞ்சல் அலுவலகத்தில் பிரத்யேகமாக திட்டம் ஒன்று நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Good News for Pensioners: பாதுகாப்புத் துறையில் இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய முறையை எளிமையாக்கும் முயற்சியில், மத்திய அரசு மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை (EPPO) டிஜி லாக்கருடன் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய வங்கிகள் அமைப்பின் (IBA) வேண்டுகோளைத் தொடர்ந்து, குடும்ப ஓய்வூதியத்தில் திருத்தத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகளை 2021-22 முதல் தொடங்கும் 5 ஆண்டுகளில் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இது தொடர்பாக நிதிநிலை அறிக்கைகளுக்கு பின்பற்ற வேண்டிய கணக்கியல் கொள்கையை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) கோரிக்கைக்குப் பிறகு இந்த விலக்கு அளிக்கப்பட்டது.
மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை டிஜி லாக்கருடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும்
நீண்ட காத்திருப்புக்கு பிறகு, ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகை (DR) 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகை (DR) 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.