Heavy Rain In TN South Districts: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி, பாளையாங்கோட்டை பகுதிகளில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னையில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம், பாய்கடை, லட்சுமி நகரை சேர்ந்த பிரியங்கா மழை வெள்ளத்தால் தான் சந்தித்த துயரங்களை நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த ஓட்டுநர் உமா சங்கர், இந்த மழை வெள்ளத்தால் தான் சந்தித்த பாதிப்பையும், தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த பள்ளி மாணவன் அர்ஜுன் தான் சந்தித்த மழை வெள்ள பாதிப்பு குறிக்கும் நிவாரணம் அளிக்கப்படாதது குறித்தும் ஜீ தமிழ் நியூஸ் உடன் அவர் பகிர்ந்து கொண்டதை இங்கு காணலாம்
பருவமழையின்போது கிடைக்கும் உபரிநீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டலத்தில் ஏரிகளை அமைக்க ஆய்வு செய்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.