செவ்வாய்க்கிழமை அதிக உத்வேகத்துடன் மூடப்பட்ட இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று வெளிநாட்டு சந்தைகளின் அறிகுறிகள் நல்ல விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
புதிய விதி தொடர்பான செய்திகள் எஸ்எம்எஸ் மற்றும் பிற வழிகளில் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. புதிய விதிக்குப் பிறகு, முதலீட்டாளர்களுக்கு இப்போது அந்த நாளின் NAV கிடைக்க அதிக நேரம் கிடைக்கும்.
இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய வர்த்தக முடிவில் ஏற்றத்திலேயே முடிந்தன. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கொண்டிருந்த ஏறுமுகம், நேற்றும் தொடர்ந்தது. எனினும், புதன்கிழமை மட்டும் இதற்கு மாறுபட்டிருந்தது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீடான Sensex, நேற்று 58.81 புள்ளிகள் குறைந்து 37,871.52 என்ற நிலையிலும் தேசிய பங்குச்சந்தை குறியீடான Nifty 29.65 புள்ளிகள் குறைந்து 11,132 என்ற நிலையிலும் நிறைவடைந்தன.
இந்திய பங்குச் சந்தைகள் நிபுணர்களின் கணிப்பிற்கேற்ப நேற்று ஏற்றத்துடன் துவங்கி ஏறிய நிலையிலேயே முடிந்தன. ஆசிய சந்தைகளில் காணப்பட்ட அனுகூலமான சூழல் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது.
Sensex மற்றும் Nifty குறியீடுகள் நிபுணர்களின் கணிப்பிற்கேற்ப நேற்று ஏற்றத்துடன் துவங்கி ஏறிய நிலையிலேயே முடிந்தன. ஆசிய சந்தைகள் சரிவைக் காட்டினாலும், துவக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையில் ஏற்றமே காணப்பட்டது.
கோடீஸ்வரராக மாற நீண்ட காலம் முதலீடு செய்வது அவசியம். பணவீக்கம், செலவினம் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான செலவினங்களை மனதில் வைத்து முதலீட்டைத் தொடங்க வேண்டும்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,941 புள்ளிகள் குறைந்து 35,634-ல் வணிகம் நிறைவு; நிஃப்டி 538 புள்ளிகள் குறைந்து 10,451-ல் வர்த்தகம் நிறைவு..!
சரிவை சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 900 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களின் மூலதனம் இரண்டு நாட்களில் 3.57 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.