இனி தங்கத்தின் விலை அதல பாதாளத்திற்கு சென்றால் வியப்பில்லை... காரணம் தண்ணீரில் இருந்து தங்கம் கண்டுபிடித்துவிட்டால் தங்கத்தின் விலை குறையத்தானே வேண்டும்!!!
தமிழ்நாட்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும்...
இந்த கடுமையான கோடைகாலம், நமது வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும், இந்த கொரோனா பாதிப்பு மேலும் பல ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம், தர்பூசணி மற்றும் குளிர் பானங்களை குடித்து சூட்டை தணிக்க முயற்சிக்கிறோம்
மேகதாது அணை விவகாரம், மார்க்கண்டேய நதியில் அணை கட்டிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி செல்கிறார்.
மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
நமது சருமமும் உட்புற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் எதையும் அதிக அளவு மற்றும் தவறான நேரத்தில் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நமது சருமமும் உட்புற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் எதையும் அதிக அளவு மற்றும் தவறான நேரத்தில் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டவர் கிறிஸ்டினோ ரொனால்டோ. அவருடைய ஒரு கையசைவு, பிரம்மாண்டமான நிறுவனத்தின் பங்கு மதிப்பையே சரித்துவிட்டது என்பது அவருடைய புகழை சொல்வதற்கு போதுமானது.
தண்ணீர் நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். உணவில்லாமல் நீண்ட நேரம் இருப்பவரால் கூட நீரில்லாமல் இருக்க முடியாது. நம் உடலில் போதிய அளவில் நீர்சத்து இருப்பது நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
கர்ப்ப காலத்தில் கர்பிணிப் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் பற்றி காணலாம்.
காக்டெயில் பிரியாணி… பெயரைக் கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறதா? சைவப் பிரியர்களுக்கு பிடித்த காய்கறி பிரியாணியை வித்தியாசமான முறையில் செய்யலாம். இது காக்டெய்ல் பிரியாணி.
ஐஸ்லாந்தின் பிரமிக்க வைக்கும் நீர்நிலைகள்... ஐஸ்லாந்து என்பது அழகிய அழகு மற்றும் திகிலூட்டும் எரிமலைகளுக்கு புகழ் பெற்ற நாடு. நாட்டில் ஒரு அழகிய நீர்நிலைகளும் உள்ளன. 29 வயது இளம் சுற்றுலாப் பயணியின் அனுபவங்களின் புகைப்படத் தொகுப்பு இது..
ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
மக்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் என நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்து, பதப்படுத்தப்பட்ட உணவு, ரொட்டி மற்றும் மைதா ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுகின்றனர். அதோடு, உடல் செயல்பாடுகளும் குறைந்துவிட்டன, இவை அனைத்தும் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, செரிமானத்திலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் கடவுளை துதித்து இருப்பது விரதம். நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், நம் தேவைக்கு ஏற்றவாறும், நம் விருப்பமான தெய்வத்தை வழிபடுவதும் இயல்பானதே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.