கடலில் மூழ்கி சுற்றுலா சென்ற மாணவர்கள் 3 பேர் பலி!

காரைக்காலுக்குச் சுற்றுலா சென்ற போது கடலில் மூழ்கி கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News