தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு சென்ற 7 டன் பூமாலைகள்!

திருச்செங்கோட்டிலிருந்து திருமலை திருப்பதி பிரம்மோத்சவ திருவிழாவுக்கு 7 டன் பூமாலைகள் அனுப்ப 400க்கும் மேற்பட்ட பெண்கள் பூக்களை மாலைகளாக தொடுத்தனர்.

ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது திருச்செங்கொட்டிலிருந்து திருப்பதி பெருமாள் மற்றும் தாயாருக்கு பூ மாலைகள் அனுப்பபடுகின்றன

Trending News