ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? சின்னா கொலைக்கு பழிக்குப்பழியா?

ஆற்காடு சுரேஷ் சென்னையில் வெட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 3 பேர் சரணடைந்துள்ளனர். யார் இந்த ஆற்காடு சுரேஷ்? இவர் பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்.

Trending News