போலீசாருடன் அண்ணாமலை வாக்குவாதம்! ஸ்தம்பித்த கோவை..!

அனுமதித்த நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ய கூடாது என அண்ணாமலையை போலீஸார் தடுத்தி நிறுத்திய போது, ஒரு தலை பட்சமாக செயல்பட வேண்டாம் என அண்ணாமலை டென்ஷன் ஆகி சாலை மறியலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.

அனுமதித்த நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ய கூடாது என அண்ணாமலையை போலீஸார் தடுத்தி நிறுத்திய போது, ஒரு தலை பட்சமாக செயல்பட வேண்டாம் என அண்ணாமலை டென்ஷன் ஆகி சாலை மறியலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.

Trending News