தொடரும் கனமழை: ஆந்திரா வழியாக வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து ஆந்திரம் வழியாக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Trending News