எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் பத்திர விவரங்களை வழங்க அவகாசம் வேண்டுமென எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

Trending News