கெட்டுப்போன பஞ்சாமிர்தம் பதறும் பக்தர்கள்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News