உதகையில் பனிப்பொழிவு: உறைபனியால் நடுங்கும் மக்கள்

உதகையில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், உதகை இப்போது மினி காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் பனிமூட்டத்துடன் கூடிய குளிர்காலம் இருக்கும். 

Trending News