தெலங்கானாவில் தொடர் கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து: தாய், மகள் பரிதாப பலி

தெலங்கானாவில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News