கால்பந்து வீராங்கனையின் உயிரை காவு வாங்கிய மருத்துவர்களின் கவனக் குறைவு

மருத்துவர்களின் கவனக் குறைவு காரணமாக 17 வயது கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வீராங்கனை பிரியாவுக்கு அரசு வேலை கொடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இருப்பினும், தற்போது அவரது குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்: மா.சுப்பிரமணியன்

Trending News