சட்டப் போராட்டம் தொடரும்: திருவண்ணாமலை விவசாயிகள்

சிப்காட் அமைக்கும் திட்டத்தைக் கைவிடும் வரை அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று ஜாமீனில் வெளியே வந்த திருவண்ணாமலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News