லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி

லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். 

Trending News