குடிபோதையில் நண்பனை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடிபோதையில் நண்பனையே கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending News