செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தச் சிறப்பு வசதியும் வழங்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார் என அவர்தெரிவித்தார்

Trending News