எவனும் ஓட்டு கேட்டு வராதீங்க... ஊர் எல்லையில் பேனர் வைத்த மக்கள்!

குமரி மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் வலியஏலா கிராமமக்கள், வாக்கு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஊர் எல்லையில் பேனர் வைத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் வலியஏலா கிராமமக்கள், வாக்கு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஊர் எல்லையில் பேனர் வைத்துள்ளனர்.

Trending News