ராமர் பாண்டியர் கொலை வழக்கு! தேவர் ஜெயந்தி 2012-ல் இருந்து பகை! 5 பேர் சரண்!

கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சென்றுகொண்டிருந்த ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் முழுப் பின்னணியை காணலாம்.

கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சென்றுகொண்டிருந்த ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் முழுப் பின்னணியை காணலாம். 

Trending News