சிதம்பரம் கோவிலில் சுதந்திரமாக பக்தர்கள் தரிசனம் செய்யலாம்: சேகர்பாபு!

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் சட்டப்படி அனைத்து உதவிகளையும் அறநிலையத்துறை செய்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த பக்தர்களும் அறநிலையத்துறை தான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Trending News