கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை: எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

Trending News