குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் அமைச்சர் நேரில் ஆய்வு!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

Trending News